ஜோதிஸ்வரூபிணி கருநாடக இசையின் 68 ஆவது மேளகர்த்தா இராகமாகும் .[ 1] முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 68 ஆவது இராகத்திற்கு ஜோதி அல்லது ஜோதிராகம் என்ற பெயர்.[ 1] [ 2] [ 3]
ஜோதிஸ்வரூபிணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆதித்ய என்றழைக்கப்படும் 12ஆவது சக்கரத்தில் 2ஆவது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3 ), அந்தர காந்தாரம்(க3 ), பிரதி மத்திமம்(ம2 ), பஞ்சமம், சுத்த தைவதம்(த1 ), கைசிகி நிஷாதம்(நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் ராகவர்த்தனி (32) ஆகும்.
கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
↑ 1.0 1.1 Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
↑ Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய