வீர சோமேசுவரன் | |
---|---|
போசள மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 1235-1263 பொ.ஊ |
முன்னையவர் | இரண்டாம் வீர நரசிம்மன் |
பின்னையவர் | மூன்றாம் நரசிம்மன் |
அரசமரபு | போசளப் பேரரசு |
போசளப் பேரரசர்கள் (1026–1343) | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||
வீர சோமேசுவரன் ( கன்னடத்தில் : ವೀರ ಸೋಮೇಶ್ವರ) (ஆட்சிக்காலம் 1235-1254) என்பவன் போசாளப் பேரரசின் ஒரு மன்னனாவான்.[1] தமிழ் நாட்டு விவகாரங்களில் இரண்டாம் வீர நரசிம்மன் அதிக கவனம் செலுத்தி, வடக்கு பிரதேசங்களைப் புறக்கணித்ததின் விளைவாக, யாதவர்களின் படைகளிடம் துங்கபத்திரை ஆற்றுப் பகுதிகளில் சில பகுதிகளை இவன் இழக்க வேண்டியிருந்தது.[2][3]
கி.பி.1225-1250 காலப்பகுதியில் போசாளர்கள் சோழர்கள், பாண்டியர்கள் மீது தமது செல்வாக்கை உறுதிப்படுத்திக்கொண்டனர். மகதி மண்டலத்தில் சில பகுதிகளை வீர சோமேசுவரன் 1236-இல் கைப்பற்றினான்.