![]() | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1864 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | கேரளப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.gcwtvm.ac.in |
அரசு மகளிர் கல்லூரி, திருவனந்தபுரம், என்பது முன்னர் மாட்சிமை தங்கிய மாமன்னர் மகளிர் கல்லூரி என்று அழைக்கப்பட்டது. இது கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பழமையான மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1864ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
இக்கல்லூரி தற்பொழுது கேரளாப் பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்குகிறது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றவையின் முதல் தரத்தினைப் பெற்ற கல்லூரியாகும்.[1] தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின்படி இந்த கல்லூரி இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[2]
இக்கல்லூரி புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் 12பி மற்றும் 2எப் தகுதியுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.