அரித்திரா கணபதி

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் அரித்திரா கணபதியின் உருவப்படம்.

அரித்திரா கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 21ஆவது திருவுருவம் ஆகும்.[1][2][3]

திருவுருவ அமைப்பு

[தொகு]

மஞ்சள் நிறமானவர். நான்கு கரங்களையுடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. T. A. Gopinatha Rao (1993). Elements of Hindu iconography. Motilal Banarsidass Publisher. p. 59. ISBN 978-81-208-0878-2.
  2. Yadav pp. 23–4
  3. Satguru Sivaya Subramuniyaswami. Loving Ganesha. Himalayan Academy Publications. p. 79. ISBN 978-1-934145-17-3.