நவீன மலையாள கவிஞரின் முன்னோடிகளில் ஆற்றூர் ரவி வர்மா (Attoor Ravi Varma, 27 திசம்பர் 1930 – 26 சூலை 2019)[1] இலக்கிய உலகிற்கு வழங்கிய பங்களிப்பிற்காக கேந்திர சாகித்திய அகாதமி விருது பெற்றவர். கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் என்ற சிறு கிராமத்தைச் சார்ந்தவர்.[2][3][4]
தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டவை
[தொகு]
- ஜே. ஜே. சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி, நாவல்)
- ஒரு புளி மரத்தின்ட கதா (சுந்தர ராமசாமி, நாவல்)
- நாளே மற்றொரு நாள் மாத்தரம் (ஜி. நாகராஜன், நாவல்)
- ரண்டாம் யாமங்களுட கதா (செல்மா, நாவல்)
- புதுநானூறு(59 நவீன கவிஞர்களின் கவிதைகள்)
- பக்தி காவியம் (நாயன்மார் மற்றும் ஆழ்வார்களின் மொழிபெயர்ப்பு)
திருத்தப்பட்ட கவிதைகள்
[தொகு]
புதுமொழி வழிகள் (இளம் கவிஞர்களின் கவிதைகள்)
விருதுகள் மற்றும் பரிசுகள்
[தொகு]
- 1996: ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள் பாகம்-1 கேரள சாகித்திய அகாடமி விருது (கவிதை)
- 1997: ஆஸான் விருது-சென்னை ஆஸான் சமிதி
- 2001 ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள் கேந்திரா சாகித்திய அகாடமி விருது (கவிதை)
- 2005: ஆற்றூர் ரவி வர்மாவுடை கவிதைகள்பாகம்-2 பி.குன்னிராமன் நாயர் விருது
- 2012: எழுத்தச்சன் விருது[5]
- கேரளா சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு பரிசு
- கேந்திரா சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பு பரிசு
- பிரேம்ஜி விருது
- ஈ. கே. திவாகரன் போத்தி விருது
- மகாகவி பந்தளம் கேரள வர்மா கவிதை விருது