ஆலத்தூர், ആലത്തൂര് (Alathur) | |
— கிராமப் பஞ்சாயத்து — | |
ஆள்கூறு | 10°39′00″N 76°32′00″E / 10.6500°N 76.5333°E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
வட்டம் | ஆலத்தூர் |
மிகப்பெரிய நகரம் | பாலக்காடு |
அருகாமை நகரம் | திரிச்சூர் |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
நகராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | ஆலத்தூர் |
மக்கள் தொகை | 26,720 (2011[update]) |
கல்வியறிவு | 89.95% |
மொழிகள் | மலையாளம், ஆங்கிலம்
|
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 106 மீட்டர்கள் (348 அடி) |
ஆலத்தூர் (ஆங்கிலம்: Alathur) என்பது இந்தியாவின் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.
[2] மேலும் இவ்வூர் ஆலத்தூர் வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. மற்றும் கோயம்புத்தூரிலிருந்து கொச்சி வரைச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இவ்வூர் அமைந்துள்ளது.[3]
இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,720 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 12,808 ஆண்கள், 13,912 பெண்கள் ஆவார்கள். ஆலத்தூர் நகர மக்களின் சராசரி கல்வியறிவு 89.95% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.14 %, பெண்களின் கல்வியறிவு 85.27 % ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதாகும். ஆலத்தூர் நகர மக்கள் தொகையில் 2940 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [4]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)