பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | ஆந்திரப் பிரதேசம் |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு, நீர் அல்லது பால் |
இனிப்புகுண்டுகள் (Sweet shells) (தெலுங்கு - கவ்வலு) என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தயாாிக்கப்படும் இனிப்புகளில் ஒன்று. இது முதலில் அாிசிமாவு, தண்ணீா் அல்லது பால் கலந்து பிசையப்படுகிறது. பின்னர் இதனை சிறு உருண்டைகளாஆக்கி பின் தட்டையாக்கி சுருட்டப்படுகிறது. அவை (கவ்வலு) வடிவத்தில் சிறப்புக் கருவியைக் கொண்டு உருவாக்கப்படுகிறது கோலிகுண்டுகள். இது எண்ணெய் அல்லது நெய்யால் வறுத்து பகல் உணவிற்கு தயாராகிறது. இதை சாப்பிடும்போது உடன் சா்க்கரை அல்லது வெல்லப் பாகை ஊற்றி சாப்பிடலாம்.[1]