இரசிக்லால் பரிக் | |
---|---|
பிறப்பு | பெத்தாப்பூர் மாநிலம், தற்போது காந்திநகர் மாவட்டம், பம்பாய் மாகாணம் | 20 ஆகத்து 1897
இறப்பு | 1 நவம்பர் 1982 அகமதாபாது, குசராத்து | (அகவை 85)
புனைபெயர் | முசிகர், சஞ்சய் |
தொழில் | கவிஞர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர், இந்தியவியலாளர், வரலாற்றாளர், இதழாசிரியர் |
மொழி | குஜராத்தி |
தேசியம் | ![]() |
கல்வி | இளங்கலை |
கல்வி நிலையம் | பெர்க்குசன் கல்லூரி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
கல்விப் பின்னணி | |
கல்வி நெறியாளர்கள் |
|
கல்விப் பணி | |
முனைவர் பட்ட மாணவர்கள் |
|
இரசிக்லால் சோட்டாலால் பரிக் (Rasiklal Chhotalal Parikh) (1897-1982) 20 ஆம் நூற்றாண்டின் குஜராத்தி கவிஞரும், நாடக ஆசிரியரும், இலக்கிய விமர்சகரும், இந்தியவியலாளரும், வரலாற்றாசிரியரும் மற்றும் பத்திரிக்கை ஆசிரியரும் ஆவார்.[1][2] குஜராத் சாகித்திய சபாவின் தலைவராக இருந்த இவர், 1964ல் குஜராத் சாகித்திய அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] சர்விலக் என்ற நாடகத்திற்காக 1960 இல் சாகித்திய அகாடமி விருது பெற்றார். இவர் ரஞ்சித்ரம் சுவர்ண சந்திரக் மற்றும் நர்மத் சுவர்ண சந்திரக் விருதுகளைப் பெற்றவர்.[1][3]
1982 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, ஷரத் பூர்ணிமா தினத்தன்று, அகமதாபாத்தில் பரிக் இறந்தார். [4]
{{cite book}}
: CS1 maint: ignored ISBN errors (link)