இராஜ்கோட் இராச்சியம் રાજકોટ રજવાડું[1] | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
![]() | ||||||
தலைநகரம் | ராஜ்கோட் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1620 | ||||
• | இந்திய விடுதலை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1931 | 730 km2 (282 sq mi) | ||||
Population | ||||||
• | 1931 | 75,540 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) |
ராஜ்கோட் இராச்சியம் (Rajkot State) பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த சுதேச சமஸ்தானம் ஆகும்.[2] இதன் தலைநகர் ராஜ்கோட் ஆகும். இந்த இராச்சியம் சௌராட்டிரா தீபகற்பத்தில் அஜி ஆற்றின் கரையில் இருந்தது. 1931-ஆம் ஆண்டில் இராஜ்கோட் இராச்சியத்தின் பரப்பளவு 730 சதுர கிலோ மீட்டர் மற்றும் மக்கள் தொகை 75,540 ஆகும்.
ராஜ்கோட் இராச்சியத்தை 1620-ஆம் ஆண்டில் நிறுவியவர் இராஜபுத்திர குலத்தின் ஜடேஜா வம்சத்தை சேர்ந்த விபோஜி அஜோஜி ஜடேஜா ஆவார். இவர் நவநகர் இராச்சிய மன்னர் ஜாம் சத்திரசால் சாதாஜி விபாஜி ஜடேஜாவின் பேரன் ஆவார்.
இராஜ்கோட் இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் தாக்கூர் சாகிப் எனும் பட்டத்தை இட்டுக்கொள்வார்கள்:[3]