இராதை சியாம்

இராதை சியாம் (1 மே 1953 – 19 ஆகத்து 2006) ஒரு இந்திய கூடைப்பந்து வீரராவார். இவர் 1980 கோடை ஒலிம்பிக்கு மற்றும் 1982 டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாடினார். இவரது சாதனைகளுக்காக இவருக்கு அர்சுனா விருது வழங்கப்பட்டது. 2006இல் தனது 63வது வயதில், இராசத்தான் மாநிலத்தில் தனது சொந்த ஊரான சிறீ மதோப்பூரில் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]