உன் கண்ணில் நீர் வழிந்தால் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | பி. துரை பி. ஆர். கோவிந்தராஜா |
கதை | பாலு மகேந்திரா |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ஒய். ஜி. மகேந்திரன் மாதவி வி. கே. இராமசாமி செந்தாமரை வெண்ணிற ஆடை மூர்த்தி |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
வெளியீடு | ![]() |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உன் கண்ணில் நீர் வழிந்தால் (Un Kannil Neer Vazhindal) 1985 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் ஒய். ஜி. மகேந்திரன், மாதவி, வி. கே. இராமசாமி, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் பயிற்சி துணை மேற்பார்வையாளர்களாக (காவல்துறை) செந்தாமரைக்கு கீழ் பணி புரிவார்கள். வி. கே. இராமசாமி காவல்துறை காவலராக நடித்திருப்பார்.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன், மு. மேத்தா, வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[2][3]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "என்ன தேசமோ" | கே. ஜே. யேசுதாஸ் | வைரமுத்து | 04:41 |
2 | "இளமை இதோ" | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 04:21 |
3 | "கண்ணில் என்ன கார்காலம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 04:39 |
4 | "மலரே மலரே" | எஸ். ஜானகி | மு. மேத்தா | 04:16 |
5 | "மூனு வேள சோறு" | எஸ். ஜானகி | 04:46 | |
6 | "நேத்து வரை" | மனோ, எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04:37 |