மின்னணு நகரம், பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ள இது பல முன்னோடி தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ்,விப்ரோ, டிசிஎஸ், ஹச்சிஎல், டெக்மஹேந்திரா, பைகான் போன்றவற்றின் தலைமையிடமாக அமைந்துள்ளது.[1][2][3]
இது தேசிய நெடுஞ்சாலை 47'க்கு ஒரு புறத்தில் 322 ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் அமைந்துள்ளது.
இது தகவற்தொழிற்நுட்ப நிறுவனங்களுக்காக 1990-களில் துவங்கப்பட்டதாகும். இது ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழிற்நுட்பப் பூங்கா ஆகும்.
இது கர்நாடக ஏலேக்ட்ரோநிக்சால் (காநிக்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது.
உலகின் முன்னணி தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் தங்களது கிளைகளை இங்கு அமைத்துள்ளன. அவை: