காளிதாசன் அகாதமி

காளிதாசான் அகாதமி என்பது மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு கலாச்சார நிறுவனம் ஆகும். இது பல-துறை நிறுவனமாகச் செயல்படுகிறது. இது சமசுகிருத கவிஞரான காளிதாசனை மையமாகக் கொண்ட பாரம்பரியத்தை முன்னிறுத்திச் செயல்படும் நிறுவனமாகும்.[1] இந்நிறுவனம் 1978-ல் உஜ்ஜையினில் நிறுவப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Department Of Culture, Govt. Of M.P." www.mpculture.in. Archived from the original on 2007-10-16.
  2. "Archived copy". Archived from the original on 28 July 2013. Retrieved 2013-07-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)