গুৱাহাটী বিশ্ববিদ্যালয় | |
![]() | |
குறிக்கோளுரை | வித்யானா சதயேதா |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | கல்வியின் மூலம் சாதிக்கலாம் |
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 1948 |
வேந்தர் | அசாமின் ஆளுநர் |
துணை வேந்தர் | பிரதாப் ஜோதி காண்டிகு |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புற வளாகம் |
சுருக்கப் பெயர் | GU |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு, தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www.gauhati.ac.in |
குவகாத்தி பல்கலைக்கழகம் (Gauhati University) வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது வட கிழக்கு இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட பொதுத்துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1948-ஆம் ஆண்டு, சனவரி 26ஆம் நாள் நிறுவப்பட்டது.[1] இது குவஹாத்தி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 239 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது. [2]
இது குவஹாத்தி நகரில் அமைந்துள்ளது. இங்கு 3,000 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இது தொடங்கப்பட்ட போது 17 கல்லூரிகள் இணைக்கப்பட்டன. தற்போது 239 கல்லூரிகளை இணைத்துள்ளனர்.
இந்தியப் பல்கலைக்கழகங்களை இந்தியா டுடே தரவரிசைப்படுத்தியது. அந்த பட்டியலில் குவகாத்தி பல்கலைக்கழகம் 32-ஆம் இடத்தைப் பெற்றது.[5]