வகை | பராத்தா |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியத் துணைக்கண்டம் |
பகுதி | வட இந்தியா |
கோபி பராத்தா (Gobi paratha) பராத்தா அல்லது (தட்டையான ரொட்டி),[1] [2]இந்திய துணைக்கண்டத்தில் இருந்து உருவானது. இது சுவையான காலிஃபிளவர் மற்றும் காய்கறிகளால் நிரப்பப்படுகிறது.[3][4] இதை காலை உணவாகவோ அல்லது பசியை உண்டாக்கும் உணவாகவோ உட்கொள்ளலாம்.[4]
காலிஃபிளவர், சீரகம், இஞ்சி, மஞ்சள் தூள் போன்ற மசாலாப் பொருட்களின் கலவைகளை தயாரித்து, உருட்டப்பட்ட மாவில் இக்கலவைகள் வைக்கப்பட்டு, ஒரு பந்தாக மடித்து, மீண்டும் உருட்டப்படுகிறது. பராத்தா அடுப்பில் சமைக்கப்படுகிறது.[4][5][6]
கோபி பராத்தா பெரும்பாலும் பச்சடி (ராய்தா) உடன் உண்ணப்படுகிறது.[7]