சஞ்சய் கிஷன் கவுல்

நீதியரசர்
சஞ்சய் கிஷன் கௌல்
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
16 பிப்ரவரி 2017
நியமிப்புபிரணப் முகர்ஜி
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
26 சூலை 2014 – 15 பிப்ரவரி 2017
நியமிப்புபிரணப் முகர்ஜி
முன்னையவர்ஆர். கே. அகர்வால்
பின்னவர்இந்திரா பானர்ஜி
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
1 ஜூன் 2013 – 25 ஜூலை 2014
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 திசம்பர் 1958 (1958-12-26) (அகவை 66)

சஞ்சய் கிஷன் கௌல் (Sanjay Kishan Kaul) ஒரு இந்திய நீதிபதியாவார். இவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். ஜூலை 26, 2014 அன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.[1][2] அதற்கு முன்பு சூன் 1, 2013 முதல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சஞ்சய் கிஷன் கவுல், 1958ஆம் ஆண்டு திசம்பர் 26ல் பிறந்தார். 1979ஆம் ஆண்டு தில்லியிலுள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1982ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் சஞ்சய் கிஷன் கவுல்". தி இந்து. Retrieved 06-04-2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சென்னை உயர் நீதிமன்றம்". சென்னை உயர் நீதிமன்றம். Retrieved 06-04-2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)