சாந்தா, இராமாயணம் | |
---|---|
தகவல் | |
குடும்பம் |
|
துணைவர்(கள்) | ரிஷ்யசிருங்கர் |
சாந்தா (Shanta) இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவர். இவர் தசரதன் - கோசலை தம்பதியருக்கு பிறந்தவர். தசரதன் தன் மகள் சாந்தவை அங்க நாட்டு மன்னர் ரோமபாதருக்கு தத்து கொடுத்தார். ரோமபாதர் சாந்தாவை ரிஷியசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.[1] [2]