சாந்தி பிரசாத் பட் | |
---|---|
பிறப்பு | 23 சூன் 1934 கோபேஷ்வர், சமோலி மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா |
பணி | சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 1960–தற்போது வரை |
பெற்றோர் | கங்கா ராம் பட் (தந்தை), மகேஷ் தேவி (தாய்) |
விருதுகள் | காந்தி அமைதிப் பரிசு (2013) பத்ம பூசண் (2005) ரமோன் மக்சேசே விருது (1982) |
சாந்தி பிரசாத் பட் (Chandi Prasad Bhatt) (பிறப்பு: 23 சூன் 1934) 2013ல் காந்தி அமைதிப் பரிசு பெற்ற காந்தியவாதியும்[1][2], சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவர்.[1][3] இவர் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலம், சமோலி மாவட்டம், கோபேஷ்வர் எனுமிடத்தில் 1934ல் பிறந்தவர். இவர் சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வுக்காக சிப்கோ இயக்கம் நடத்தினார்.[4]இவர் 1982ல் சமூக ஆர்வலருக்கான ரமோன் மக்சேசே விருது பெற்றவர்.[5] 2005ல் இவருக்கு சமூக சேவைக்காக பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[6]
இவர் இந்தி மொழி மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய சில நூல்கள்: