சாஸ்பாகு கோயில், குவாலியர் | |
---|---|
![]() சாஸ்பாகு இரட்டைக் கோயில்களில் ஒன்று | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | குவாலியர் கோட்டை |
புவியியல் ஆள்கூறுகள் | 26°13′26.2″N 78°10′12.9″E / 26.223944°N 78.170250°E |
சமயம் | இந்து சமயம் |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | குவாலியர் |
சாஸ்-பாகு கோயில் (Sasbahu Temple) மத்திய இந்தியா உள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள குவாலியர் கோட்டை அருகில் உள்ள இரட்டைக் கோயில்கள் ஆகும்.[1][2] 11வது நூற்றாண்டில் கச்சபகத வம்ச மன்னர் மகிபாலன் என்பவரால் சாஸ்-பாகு கோயில் 1093ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சாஸ்பாகு கோயில் நகரா கட்டிடக் கலையில் கட்டப்பட்டதாகும். இக்கோயில் இறைவன் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இசுலாமியப் படையெடுப்பாளர்களால் இக்கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது.[3]
சஸ்பாகு இரண்டு கோயில்களைக் கொண்டது. ஒன்று பெரியவை மற்றொன்று சிறியவை ஆகும்.