சிஞ்சா சமவெளி
सिञ्जा उपत्यका | |
---|---|
சமவெளி | |
நரகோட் சிஞ்சா சமவெளி | |
ஆள்கூறுகள்: 29°19′28″N 81°58′57″E / 29.32444°N 81.98250°E | |
நாடு | ![]() |
மண்டலம் | கர்ணாலி |
மாவட்டம் | சூம்லா |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
சிஞ்சா சமவெளி ( Sinja Valley) நேபாள நாட்டின் மாநில எண் 6ல் சூம்லா மாவட்டத்தின், இமயமலையில் உள்ளது.
சிஞ்சா சமவெளியை, பண்டைய கச மல்லர்கள் 12 - 14 நூற்றாண்டு வரை ஆட்சி செலுத்தினர். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை, சிஞ்சா சமவெளியில் நடத்திய அகழ்வாராய்ச்சியில், பல அரண்மனைகள், கோயில்கள் மற்றும் தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[1]சிஞ்சா சமவெளி பாறைகளில் துவக்க கால நேபாளி மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.
14ம் நூற்றாண்டில் கச மல்ல இராச்சியம், இரண்டு தனி நாடுகளாக பிரிந்தது. கிபி 18ம் நூற்றாண்டில், ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா நேபாள இராச்சியத்தை ஒன்றிணைக்கும் வரை, கச மல்ல நாடுகள் ஆட்சி செலுத்தியது. சிஞ்சா சமவெளியை நிறுவியவர் மன்னர் நாகராஜன் ஆவார்.
30 சனவரி 2008ல் சிஞ்சா சமவெளியை பண்பாட்டு உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிப்பதற்கு யுனெஸ்கோ நிறுவனத்தின் தற்காலிக பட்டியலில் உள்ளது.
Sinja valley - UNESCO World Heritage Centre Retrieved 2009-03-03.