சின் தேசியப் படைகள் | |
---|---|
ချင်းအမျိုးသားတပ်မတော် | |
![]() கொடி | |
தலைவர்கள் | பிரிகேடியர் குன் ஹுய் தாங், தலைமைப் படைத்தலைவர் கர்ணல் பான் தூய், துணைப் படைத்தலைவர் |
செயல்பாட்டுக் காலம் | 20 மார்ச் 1988 | -தற்போது வரை – present
செயல்பாட்டுப் பகுதி(கள்) | சின்லாந்து, காசின் மாநிலம், கலாய், கபாவ் பள்ளத்தாக்கு, மற்றும் கங்காவ் |
சித்தாந்தம் | சின் தேசியம் மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாட்சி |
அளவு | 8,000+ (2024) 10,000+ (துணைப்படைகள்) |
தலைமையகம் | கேம்ப் விக்டோரியா, சின்லாந்து[1] |
கூட்டாளிகள் | ஐக்கிய தேசியவாதிகளின் கூட்டமைப்புக் குழு |
எதிரிகள் |
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை) |
சின் தேசியப் படைகள் (Chin National Army) (சுருக்கமாக:CNA), மியான்மர் நாட்டில் கிழக்கில் வாழும் சின் மக்களின் மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாச்சி கோரும் ஒரு ஆயுதக் குழுவாகும். [2]இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு இப்படையினருக்கு ஆயுத உதவிகள் செய்கிறது.[2][3]இதன் அரசியல் கட்சி 20 மார்ச் 1988 அன்று நிறுவப்பட்ட சின் தேசிய முன்னணி கட்சி ஆகும். இது ஐக்கிய தேசியவாதிகளின் கூட்டமைப்புக் குழுவின் ஒரு உறுப்பு அமைப்பாகும். இவ்வமைப்பினர் சின்லாந்து எனும் அரசை நிறுவி தன்னாட்சியுடன் ஆள்கின்றனர்.