கொல்லம் மணிக்கூண்டு | |
![]() சின்னக்கடா மணிக்கூண்டு | |
ஆள்கூறுகள் | 8°53′07″N 76°35′28″E / 8.885324°N 76.591188°E |
---|---|
இடம் | சின்னக்கடா, கொல்லம் |
திறக்கப்பட்ட நாள் | 1944 |
அர்ப்பணிப்பு | பரமேசுவரன் பிள்ளை |
சின்னக்கடா மணிக்கூண்டு ( மலையாளம்: ചിന്നക്കട ക്ലോക്ക്ടവര് ) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் கொல்லம் நகரத்தில் உள்ள ஓர் மணிக்கூண்டு ஆகும். சின்னகடாவில், இந்த மனிக்கூண்டு நகரின் மையத்தில், கொல்லம் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. [1] முந்தைய திருவிதாங்கூர் மாநிலத்தில் முதல் மனிக்கூண்டு (கடிகாரக் கோபுரம்) இது ஆகும். இது நகரத்தின் அதிகாரப்பூர்வமற்ற சின்னமாகவும், கொல்லத்தின் முக்கிய அடையாளமாகவும் மாறியுள்ளது. [2]
கொல்லம் மாநகராட்சி இந்த கோபுரத்தை சீரமைக்க மற்றும் புதுப்பிக்க 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கியது. இந்த திட்டத்தின் பணிகள் தற்போது முடிந்துவிட்டன. [3] [4]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)