சிரேயன்சுவநாதர் | |
---|---|
![]() சிரேன்சுவநாதர் சிலை, சாரநாத் | |
அதிபதி | 11வது தீர்த்தங்கரர் |
சிரேயன்சுவநாதர் (Shreyansanath), சமண சமயத்தின் 11வது தீர்த்தங்கரர் ஆவார். இச்வாகு குல மன்னர் விஷ்ணுவிற்கும் - இராணி விஷ்ணுதேவிக்கும், சாரநாத் அருகில் உள்ள சிம்மபுரியில் பிறந்தவர். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞான சித்தராக விளங்கிய சிரேன்சுவநாதர், தற்கால இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[1][2]
சிரேயன்சுநாதருக்கு சாரநாத்தில் திகம்பரக் கோயில் உள்ளது.