சிறீ செய ராச சூடாமணி (Sri Jayarajacudamani) (12 ஆம் நூற்றாண்டு), கெமர் பேரரசின் இளவரசியும், ராணி மனைவியும் ஆவார்.இவர் மூன்றாம் ஹர்ஷவர்மனின் மகளாகவும்[2] :169 மிகவும் சக்திவாய்ந்த மன்னன் ஏழாம் செயவர்மனின் தாயுமாவார்.[2][3]