சிவாஜி பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1956-ஆம் ஆண்டின் மே எட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஷிரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் புனே மாவட்டத்தில் உள்ள அம்பேகாவ் என்ற ஊரில் வசிக்கிறார்.[1]