சீக்கிய இசை என்பது 16 ஆம் நூற்றாண்டில் சீக்கிய உருவாக்குனர் குரு நானக் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இசை வகை ஆகும். இவரைத் தொடர்ந்து எல்லா சீக்கியக் குருக்களும் இந்த கிராமிய இசை வகையினை பாடத் தொடங்கினர்.[1][2][3]
மூன்று வகையான சீக்கிய இசை அறிஞர்கள் உள்ளனர். அவர்கள் முறையே ராபிஸ் (rababis), ராகிஸ் (ragis), தாதிஸ் (dhadhis) ஆவர்.