இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் | |
---|---|
பிறப்பு | சீர்காழி , தஞ்சாவூர் மாவட்டம் , தமிழ் நாடு. | சனவரி 19, 1933
இறப்பு | மார்ச்சு 24, 1988 | (அகவை 55)
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி, சென்னை இசைக்கல்லூரி |
பணி | வாய்ப்பாட்டு |
செயற்பாட்டுக் காலம் | 1952-1988 |
அறியப்படுவது | இசை |
பெற்றோர் | சிவசிதம்பரம் அவையாம்பாள் |
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (Sirkazhi Govindarajan, 19 சனவரி 1933 – 24 மார்ச்சு 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
பெயர் : சி. கோவிந்தராசன்
பிறப்பு: 19 ஜனவரி 1933
இறப்பு: 24 மார்ச் 1988.
பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்
பிறப்பிடம்: சீர்காழி , தஞ்சாவூர் மாவட்டம்.
ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்
பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
(பட்டியல் முழுமையானதன்று)
எண் | பாடல் | பாடலாசிரியர் | இசையமைப்பாளர் | பாடல் இடம்பெற்ற திரைப்படம் |
---|---|---|---|---|
1 | பட்டணந்தான் போகலாமடி ... | எம்.வேணு | எங்க வீட்டு மகாலெட்சுமி | |
2 | அமுதும் தேனும் எதற்கு ... | கே. வி. மகாதேவன் | தை பிறந்தால் வழி பிறக்கும் | |
3 | மாட்டுக்கார வேலா ... | கே. வி. மகாதேவன் | வண்ணக்கிளி | |
4 | வில் எங்கே கணை இங்கே ... | எம். எஸ். விஸ்வநாதன், இராமமூர்த்தி | மாலையிட்ட மங்கை | |
5 | வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே ... | ஜி.இராமநாதன் | கோமதியின் காதலன் | |
6 | கொங்கு நாட்டுச் செங்கரும்பே ... | மாயவநாதன் | ஜி. இராமநாதன் | கோமதியின் காதலன் |
7 | மலையே என் நிலையே ... | ஜி. இராமநாதன் | வணங்காமுடி | |
8 | ஜக்கம்மா ... | ஜி.இராமநாதன் | வீரபாண்டிய கட்டபொம்மன் | |
9 | பட்டணந்தான் போகலாமடி ... | எம்.வேணு | எங்க வீட்டு மகாலெட்சுமி | |
10 | ஒற்றுமையாய் வாழ்வதாலே ... | கே. வி. மகாதேவன் | பாகப்பிரிவினை | |
11 | எங்கிருந்தோ வந்தான் ... | பாரதியார் | கே. வி. மகாதேவன் | படிக்காத மேதை |
12 | ஓடம் நதியினிலே ... | காத்திருந்த கண்கள் | ||
13 | கோட்டையிலே ஒரு ஆலமரம் ... | முரடன் முத்து | ||
14 | நல்ல மனைவி நல்ல பிள்ளை ... | நம்ம வீட்டு லட்சுமி | ||
15 | பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா ... | அக்கா தங்கை | ||
16 | கண்ணான கண்மணிக்கு அவசரமா ... | ஆலயமணி | ||
17 | கண்ணன் வந்தான் ... | ராமு | ||
18 | தேவன் கோவில் மணியோசை | கண்ணதாசன் | விஸ்வநாதன்-ராமமூர்த்தி | மணி ஓசை |
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.