சுதர்சன் சாஹூ | |
---|---|
பிறப்பு | 11 மார்ச்சு 1939[1] புரி, ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
பணி | சிற்பி |
செயற்பாட்டுக் காலம் | 1952 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | அன்னபூர்ண சாஹூ |
பிள்ளைகள் | பூர்ணிமா, ரபி நாராயணன், சூர்யா நாராயணான், புஸ்பலதா[2] |
விருதுகள் | பத்மசிறீ ,பத்ம விபூசண் |
வலைத்தளம் | |
http://sudarshancrafts.com/pioneer.html |
சுதர்சன் சாஹூ (Sudarshan Sahoo) இவர் சிற்பக் கலைஞர் ஆவார். இவர் புரியில் 1939 இல் பிறந்தார்.[3] இவருக்கு 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டது .[4][5]
இவர் 1977இல் புரியில் சுதர்சன் கைத்தொழில் அருங்காட்சியகம் ஒன்றினை நிறுவினார். 1991 ஆம் ஆண்டில் ஒடிசா அரசின் உதவியுடன் புவனேசுவரத்தில் சுதர்சன் கலை மற்றும் கைத்தொழில் கிராமம் ஒன்றினை உருவாக்கினார். இந்த நிறுவனம் கல், மரம் மற்றும் கண்ணாடியிழைகளைக் கொண்டு சிற்பங்கள் செய்தலுக்கு பயிற்சி வழங்கும் புத்தாக்க மையமாகும்.[சான்று தேவை]
சிற்பம் செய்வதில் இவரது சேவையினைப் பாராட்டி 1981 இல்தேசிய விருதைப் பெற்றார். 2021 சனவரியில் இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டது.[6]
Puri on March 11, 1939
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
his two sons, Rabi Narayan and Surya Narayan Sahoo
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)