சுந்தரபாண்டியம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | தென்காசி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | திருவில்லிபுத்தூர் |
சட்டமன்ற உறுப்பினர் |
இ. எம். மான்ராஜ் (அதிமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,513 • 532/km2 (1,378/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 16 சதுர கிலோமீட்டர்கள் (6.2 sq mi) |
சுந்தரபாண்டியம் (ஆங்கிலம்:Sundarapandiam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில் - வத்திராயிருப்பு செல்லும் சாலையில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சுந்தரபாண்டியம் பேரூராட்சி 2,562 வீடுகளும், 8,513 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 16 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட சுந்தரபாண்டியம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]