சுவாமி விவேகானந்த யோகா அனுசாந்தனா சமஸ்தானம் என்பது சுருக்கமாக எஸ்-வியாசா அல்லது எஸ்.வி.யாசா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.இது இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு வகை முதல்தரமான பல்கலைக்கழகமாகும்.[1] இப்பல்கலை கழகமானது சுவாமி விவேகானந்தரின் போதனைகளின் அடிப்படையில் யோகா ஆய்வுகளை மேற்கொள்கிறது. டாக்டர் பி.ஆர்.ராமகிருஷ்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் ஆவார்.
எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்த பிரச்சனைகள் மற்றும் மனக் கோளாறு மற்றும் ஒற்றைத் தலைவலி,மன சோர்வு பிரச்சனைகள் ஆகிய நரம்பியல் கோளாறுகள் குறித்து நிம்ஹான்ஸ்(NIMHANS) மற்றும் ஸ்வயாசா (SVYASA)ஆகியன செயல்படுகின்றன.
ஸ்வயாசாவானது (SVYASA)யோகா மற்றும் யோக சிகிச்சைகள் குறித்த இரண்டு பிரிவிலும் நிபுணத்துவம் உடையது. யோகா பற்றிய ஆராய்ச்சி மற்றும் யோகா சிகிச்சை ஆகியனவற்றை மேற்கொள்கிறது. இதன் அமைவிடமானது முக்கிய வளாகமான பெங்களூருவில் உள்ள பிரசாந்தி குட்டிராம் விவேகானந்தா சாலை, கல்லுபள்ளு அஞ்சல், ஜிகானி, அனேகல் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் 5 முக்கிய பிரிவுகள் உள்ளன
ஆகியனவாகும்.
(யோகா சிகிச்சை)