சேது லட்சுமி பாயி

பூராடம் திருநாள் சேது லட்சுமி பாயி
திருவிதாங்கூர் பகுதி அரசி
ஆட்சி1924–1931
முன்னிருந்தவர்மூலம் திருநாள்
சித்திரைத் திருநாள் பாலராம வர்மா
மரபுவேணாடு சுவரூபம்
அரச குலம்குலசேகரர் (சேரர்)
தந்தைகேரள வர்மா கோயில் தம்புரான்
தாய்ஆயில்யம் நாள் மகாபிரபா தம்புராட்டி
சமயம்இந்து

திருவிதாங்கூரில், சேரர் வம்சமான குலசேகரர் எனும் பரம்பரையில் தோன்றிய அரசி சேது லட்சுமி பாயி. இவர் 1924 முதல் 1931 வரை ஆட்சியிலில் இருந்தார். மூலம் திருநாள் ராமவர்மாவின் (1885-1924) மரணம் மூலம் இவர் ஆட்சி அதிகாரமேற்றார்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]