வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | சி.பி.ஐ |
மொழி | மலையாளம் |
இணையத்தளம் | janayugomonline.com |
ஜனயுகம் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளிதழ். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளப் பிரிவினர் இதை வெளியிடுகின்றனர்.[1] திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சிடப்படுகின்றன.
1947-ல் கொல்லத்தில் வாராவாரம் வெளியானது. என். கோபிநாதன் நாயர் இதன் முதன்மை ஆசிரியராக இருந்தார். 1953 நவம்பர் 16 முதல் நாளிதழாக வெளியானது.