ஜனயுகம்

ஜனயுகம்
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)சி.பி.ஐ
மொழிமலையாளம்
இணையத்தளம்janayugomonline.com

ஜனயுகம் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளிதழ். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளப் பிரிவினர் இதை வெளியிடுகின்றனர்.[1] திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சிடப்படுகின்றன.

வரலாறு

[தொகு]

1947-ல் கொல்லத்தில் வாராவாரம் வெளியானது. என். கோபிநாதன் நாயர் இதன் முதன்மை ஆசிரியராக இருந்தார். 1953 நவம்பர் 16 முதல் நாளிதழாக வெளியானது.

சான்றுகள்

[தொகு]
  1. "ஜனயுகம் நாளிதழ்" (in ஆங்கிலம்). டைம்ஸ் ஓப் இந்தியா. மே 30, 2007. Retrieved நவம்பர் 16, 2012.