ஜெ. எப். ஆர். ஜேக்கப் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1923 கொல்கத்தா, Bengal Presidency, British India |
இறப்பு | 13 January 2016 New Delhi |
சார்பு | ![]() |
சேவை/ | ![]() |
சேவைக்காலம் | 1942–1978 |
தரம் | Lieutenant General |
கட்டளை |
|
போர்கள்/யுத்தங்கள் | |
விருதுகள் |
|
வேறு செயற்பாடுகள் |
ஜெ.எப்.ஆர். ஜேக்கப் (J. F. R. Jacob) இவர் (1923 – 13 சனவரி 2016) இந்தியத் தரைப்படையின் கிழக்கு பிராந்திய பகுதியின் தளபதியாகவும், வங்காளதேசம் உருவாகக் காரணமாக இருந்தவரும் ஆவார். இரண்டாம் உலகப் போர் காலம் முதல் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் சண்டை வரை 36 ஆண்டுகள் தரப்படையில் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் கோவா, மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றுயுள்ளார்.[1]