ஜெகத் சிங் அரோரா | |
---|---|
![]() 1971 இந்திய பாகிஸ்தான் போரில் தோல்வியடைந்த பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதி ஏ. ஏ. கே. நியாசி, டிசம்பர் 16 அன்று டாக்காவில் இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடையும் காட்சி. | |
பிறப்பு | பஞ்சாப் |
இறப்பு | புது தில்லி |
படித்த இடங்கள் |
|
பணி | அரசியல்வாதி |
கையெழுத்து | |
![]() | |
லெப்டினண்ட் ஜெனரல் ஜெகத் சிங் அரோரா (Lieutenant General Jagjit Singh Arora) (பஞ்சாபி: ਜਗਜੀਤ ਸਿੰਘ ਅਰੋੜਾ) (பிறப்பு: 13 பிப்ரவரி 1916 –இறப்பு: 3 மே 2005) இந்தியத் தரைப்படையின் கிழக்கு கட்டளைப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டவர். 1971இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான கிழக்கு பாகிஸ்தானை வென்று, வங்காள தேசம் எனும் புது நாடு உருவாக காரணமானவர்.[1]