ஜோராண்டா அருவி | |
---|---|
ଯୋରନ୍ଦା ପ୍ରପାତ | |
![]() | |
![]() | |
அமைவிடம் | மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா |
ஆள்கூறு | 21°56′14″N 86°24′15″E / 21.93722°N 86.40417°E |
வகை | Plunge |
மொத்த உயரம் | 150 மீட்டர்கள் (490 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
ஜோராண்டா அருவி (Joranda Falls) (ଯୋରନ୍ଦା ପ୍ରପାତ୍) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பரேஹிபனி அருவி ஜோராண்டா அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.[1] இது இந்தியாவின் 19வது மிக உயரமான அருவியாகும்.[2]
ஜோராண்டா அருவியானது 150 மீட்டர்கள் (490 அடி) உயரமானது. நீரானது உயரமான குன்றின் இடையே துளி போல வெளியேறும்.[3]