டி. ஆர். சேஷாத்ரி என்றழைக்கப்படும் திருவேங்கட ராஜேந்திர சேஷாத்ரி (Tiruvenkata Rajendra Seshadri: பிப்ரவரி 3, 1900 – செப்டம்பர் 27, 1975) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதியலறிஞர். திருச்சிக்கு அருகிலுள்ள குளித்தலையில் பிறந்தவர்.[1] இந்தியாவில் கரிம வேதியலுக்கு அடித்தளம் அமைத்தவர். 1960 களில் ராயல் கழகத்தின் உறுப்பினராக இருந்தவர்.[2] 1967 இல் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டின் தலைவராக இருந்தவர்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)