தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989
|
|
மக்களவைக்கான 39 இடங்கள் |
---|
|
First party
|
Second party
|
|
|
|
தலைவர்
|
ஜெ. ஜெயலலிதா
|
மு. கருணாநிதி
|
கட்சி
|
அஇஅதிமுக
|
திமுக
|
தலைவர் போட்டியிட்ட தொகுதி
|
-
|
-
|
வென்ற தொகுதிகள்
|
38
|
1
|
மாற்றம்
|
1
|
▼1
|
மொத்த வாக்குகள்
|
1,50,42,676
|
89,18,905
|
விழுக்காடு
|
56.98%
|
33.78%
|
|
 |
|
இந்தியக் குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 38 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:
இலாக்கா அமைச்சர்கள்
[தொகு]