தழுவாத கைகள் | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | ஜி.சொர்ணம்பாள் ஆர். கணபதி இளங்கோ பழனிசாமி |
கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விசயகாந்து அம்பிகா அனுராதா |
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
படத்தொகுப்பு | சீனிவாஸ் கிருஷ்ணா |
கலையகம் | சொர்ணாம்பிக்கா மூவிஸ் |
வெளியீடு | 1 நவம்பர் 1986 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தழுவாத கைகள் (Thazhuvatha Kaigal) என்பது 1986 ஆண்டைய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இதை ஆர். சுந்தர்ராஜன் இயக்க, ஜி சொர்ணாம்பாள், ஆர். கணபதி, இளங்கோ ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் விசயகாந்து, அம்பிகா, செந்தில், அனுராதா ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[1]
இபடத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2]
எண். | பாடல் | பாடகர் | வரிகள் | நீளம் (நிமி) |
---|---|---|---|---|
1 | "குடும்பத்தை உருவாக்க" | எஸ். பி. சைலஜா, உமா ரமணன், பி. எஸ். சசிரேகா | வாலி | 04:34 |
2 | "ஒன்னா ரெண்டா" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | வாலி | 04:25 |
3 | "பூங்குயில்" | எஸ். ஜானகி | வாலி | 04:25 |
4 | "தொட்டுப் பாரு" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04:17 |
5 | "விழியே" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04:27 |
6 | "நானோரு" | உமா ரமணன், சசிரேகா | வாலி | 04:30 |
1986, நவம்பர், முதல் நாளன்று தழுவாத கைகள் வெளியானது.[3] படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.