திரிபுரா புலிப்படை | |
---|---|
இயங்கிய காலம் | 1990 முதல் |
கொள்கை | திரிபுரா பிரிவினை |
தலைவர்கள் | ரஞ்சித் தேப்பார்மா |
செயற்பாட்டுப் பகுதி |
திரிபுரா, இந்தியா |
எதிராளிகள் | திரிபுரா மாநில அரசு |
திரிபுரா புலிப்படை (The All Tripura Tiger Force (ATTF)) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இயங்கும் பிரிவினைவாதக் குழு ஆகும். இக்குழுவானது 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தியதி தொடங்கப்பட்டது. திரிபுரா தேசிய தன்னார்வக்குழு உறுப்பினர்கள் இணைந்து ரஞ்சித் தேப்பார்மா தலமையில் இக்குழுவைத் தொடங்கினர். இந்திய அரசால் இக்குழு தீவிரவாதக் குழு என அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2] இப்போராளிக் குழுவில் 90% பேர் இந்துகளாகவும் 10% பேர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.[3]
இப்போராளிக் குழுவானது,
போன்ற கோரிக்கைகளைக்[3] கொண்டுள்ளது.