தைதாரி நாயக் | |
---|---|
பிறப்பு | தைதாரி நாயக் ஒடிசா |
தேசியம் | இந்தியர் |
விருதுகள் | பத்மசிறீ (2019) |
தைதாரி நாயக் (Daitari Naik) என்பவர் ஒடிசாவின் கால்வாய் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்திய விவசாயி ஆவார். 2019ஆம் ஆண்டில், விவசாயத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[1] [2]
நாயக் ஒடிசாவில் உள்ள கெனோஜார் மாவட்டத்தில் உள்ள தலபைதரணி கிராமத்தைச் சேர்ந்தவர்.[3]
நாயக் 2010 மற்றும் 2013க்கு இடையில், ஒடிசாவில் உள்ள கோனாசிகா மலைகள் வழியாக 3-கிமீ சுரங்கப்பாதை தோண்டியதற்காக பத்மசிறீ விருது பெற்றார்.[4][3][5]