நிலோத்பால் பாசு


நிலோத்பால் பாசு
Nilotpal Basu
பொதுவுடைமைக் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 2018
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1994–2006
தொகுதிமேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 திசம்பர் 1956 (1956-12-31) (அகவை 68)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
மூலம்: [1]

நிலோத்பால் பாசு (Nilotpal Basu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசுட்டு) உறுப்பினரான இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் மேற்கு வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] கிராமீன் சஞ்சார் சங்கம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். மேற்கு வங்கத்தில் மாநிலம் மற்றும் இந்திய தொடர்பாடல் நிறுவனமான பி.எசு.என்.எல் என்ற பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் ஆதரவுடன் பொது அழைப்பு அலுவலகம் திட்டத்தைத் தொடங்கியது.[2] வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பாசு சர்ச்சையில் சிக்கினார்.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. Retrieved 22 January 2019.
  2. "Mobile PCOs for rural Bengal". Times of India. 11 February 2013. Retrieved 3 February 2019.
  3. "CPM honcho leases land at Re 1/acre". Aloke Banerjee. India Today. 31 January 2009. Retrieved 22 January 2019.
  4. Outlook. Hathway Investments Pvt Limited. 2009. p. 32. Retrieved 22 January 2019.
  5. "Storm On The Red Sea". Outlook India. 23 February 2009. Retrieved 22 January 2019.