பட்டாபிராம் | |||
— சென்னையின் புறநகர்ப் பகுதி — | |||
அமைவிடம்: பட்டாபிராம், சென்னை , இந்தியா
| |||
ஆள்கூறு | 13°07′25″N 80°03′36″E / 13.1236°N 80.06°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ் நாடு | ||
மாவட்டம் | திருவள்ளூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
பட்டாபிராம் (ஆங்கிலம்: Pattabiram) சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் ஒன்று. இது திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், ஆவடி மாநகராட்சி எல்லையின் கீழ் வருகிறது. சென்னை சென்டிரல் இரயில் நிலயத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது.
பட்டாபிராமில் 235 கோடி மதிப்பில், 5.60 இலட்சம் சதுர அடியில், சென்னையை அடுத்து, இரண்டாவது தொழில்நுட்ப பூங்கா அமைக்க, 1 சூன் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி துவக்க விழாவிற்கு அடிக்கல் நாட்டினார்.[1][2][3]
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்து வசதி உள்ளது.