பட்டிகாபய அபயன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
8 அடி உயரமான பட்டிகாபய அபயனின் கற் சிலை | |
ஆட்சி | கி.மு. 20 - கி.மு. 9 |
முன்னிருந்தவர் | குடகன்ன திஸ்ஸன் |
மகாதாதிக மகாநாகன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | குடகன்ன திச்சன் |
பட்டிகாபய அபயன் (Bhatikabhaya Abhaya) அனுராதபுரத்தை கி.மு. 20 தொடக்கம் கி.பி. 09 வரை ஆட்சி செய்து வந்த அரசன். இவனுக்கு முன்பு குடகன்ன திஸ்ஸன் ஆட்சியில் இருந்தான். இவனின் பின் மகாதாதிக மகாநாகன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் தந்தையே குடகன்ன தீசன் ஆவான்.