பாத காணிக்கை | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | ஜி. என். வேலுமணி சரவணா பிக்சர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | |
வெளியீடு | சூலை 14, 1962 |
நீளம் | 4505 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாத காணிக்கை (Paadha Kaanikkai) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர்.[1]
விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள்பதகநபடல | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "அத்தை மகனே" | பி. சுசீலா | கண்ணதாசன் | 04:07 |
2 | "எட்டடுக்கு மாளிகையில்" | பி. சுசீலாபதகர,ம | 04:24 | |
3 | "காதல் என்பது" | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா, ஜே. பி. சந்திரபாபு, எல். ஆர். ஈஸ்வரி | 04:58 | |
4 | "பூஜைக்கு வந்த" | பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி | 03:54 | |
5 | "சொன்னதெல்லாம்" | பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி | 03:48 | |
6 | "தனியா தவிக்கிற" | ஜே. பி. சந்திரபாபு | 03:44 | |
7 | "உனது மலர்" | பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி | 03:59 | |
8 | "வீடு வரை உரவு" | டி. எம். சௌந்தரராஜன் | 05:25 |
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)