பரமசிவம் பிள்ளை "பார்லன்" வையாபுரி ( Paramasivum Pillay "Barlen" Vyapoory) ( பிறப்பு 1945/46) இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஏப்ரல் முதல் நவம்பர் 2019 வரை மொரிசியசின் துணைக் குடியரசு தலைவராக பணியாற்றினார். [1]
இவர் முன்பு தென்னாப்பிரிக்காவில் மொரிசியசு குடியரசின் தூதராகப் பணியாற்றினார். இவர் அந்த அமைப்பின் தலைவராக பல சந்தர்ப்பங்களில் பணியாற்றியுள்ளார். [2] இவர் போர்க்குணமிக்க சோசலிச இயக்கத்தின் உறுப்பினர். [3]
அமீனா குரிப் பதவி விலகிய பின்னர், இவர் 2019 நவம்பர் 26 அன்று மொரிசியசின் பொறுப்பு குடியரசு தலைவரக பணியாற்றினார். [4]
{{cite web}}
: |last=
has numeric name (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)