பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-இக்கு மேற்பட்ட புதினங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.[1]
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 -ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்றுத் தனியார் நிறுவனத்தில் 1969-ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-இக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-இக்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.
அகரவரிசையில்
- அகல்யா(5ஆவது நூல்)
- அகல்விளக்கு
- அடுக்கு மல்லி
- அத்திப்பூ
- அப்பம் வடை தயிர்சாதம் (குமுதம் இதழ் தொடர்) |
- அப்பா!, 1993
- அமிர்தயோகம்
- அம்மாவும் பத்து கட்டுரைகளும்
- அரசமரம்
- அவரும் அவளும்
- அவனி (இராண்டாம் ராஜராஜன் தாராசுரத்தில் ஐராவதேஸ்வரர் கோயில் கட்டிய கதை)
- அன்பரசு(மாணிக்கவாசகர் புராணம்)
- ஆசை என்னும் வேதம்
- ஆசைக்கடல்
- ஆயிரம் கண்ணி
- ஆருயிரே மன்னவரே
- ஆலமரம்
- ஆனந்த யோகம் (தாயுமானவர் புராணம்)
- ஆனந்த வயல், நர்மதா பதிப்பகம், சென்னை
- இதுதான் காதல் என்பதா..?
- இதுதான் வயது காதலிக்க...
- இரண்டாவது கல்யாணம்
- இரண்டாவது சூரியன், நர்மதா பதிப்பகம், சென்னை
- இரும்பு குதிரைகள், 1984, கல்கி தொடர், (7ஆவது நூல்) - மோட்டார் தொழில் பற்றிய கதை
- இனி என் முறை
- இனிது இனிது காதல் இனிது
- இனிய யட்சினி
- உச்சித் திலகம்
- உடையார், தஞ்சை பெருவுடையார் கோவிலின் கதை
- உத்தமன்
- உயிர்ச்சுருள்
- உள்ளம் கவர் கள்வன், நர்மதா பதிப்பகம், சென்னை
- உறவில் கலந்து உணர்வில் நனைந்து, 1993, தினமணி கதிர் தொடர்
- எங்கள் காதல் ஒரு தினுசு
- எட்ட நின்று சுட்ட நிலா
- எதிர்ப்பக்கம், கல்கி தொடர்
- நானே எனக்கொரு போதி மரம், ஏப்ரல் 1989 (திருமணத்திற்கு பின்னர் அறுந்துபோகும் ஆண்களது நட்பின் கதை)
- என் அன்புள்ள அப்பா
- என் கண்மணி (20ஆவது நூல்)
- என் கண்மணித் தாமரை
- என் மனது தாமரைப்பூ (18ஆவது நூல்)
- என்றென்றும் அன்புடன் (9ஆவது நூல்)
- என்னுயிரும் நீயல்லவோ, 1994, கல்கி
- என்னுயிர் தோழி
- என்னுயிரும் நீயல்லவோ
- ஏதோ ஒரு நதியில் (2ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை, குறுநாவல்
- ஏழாவது காதல்
- ஏனோ தெரியவில்லை
- ஒரு காதல் நிவந்தம், நர்மதா பதிப்பகம், சென்னை. (ராஜேந்திர சோழர் - திருவாரூர் தளிச்சேரிப்பெண் பரவையார் காதல்
- ஒரு சொல் (காஞ்சி சங்கரர் கதை)
- கங்கை கொண்ட சோழன் (கங்கைகொண்டசோழபுரத்தின் கதை)
- கடல் நீலம் 1989 ஏப்ரல்
- கடலோரக் குருவிகள்
- கடற்பாலம் (15ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
- கடிகை
- கண்காட்சி
- கண்ணாடிக் கோபுரங்கள்
- கண்ணே கலைமானே
- கண்ணே வண்ணப் பசுங்கிளியே
- கதைகதையாம் காரணமாம்
- கரையோர முதலைகள் (14ஆவது நூல்) (காதலியின் திருமணத்தை நடத்தி வைக்கும் காதலனின் கதை)
- கர்ணனின் கதை
- கல்குதிரை
- கல்யாண முருங்கை
- கல்யாணத் தேர்
- கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
- கவிழ்ந்த காணிக்கை (திருகளத்தூரில் கவிழ்ந்து பிளந்து கிடக்கும் நந்தியின் கதை)
- கள்ளி
- கற்றுக்கொண்டால் குற்றமில்லை
- கனவு கண்டேன் தோழி
- கனவுக்குடித்தனம்
- கனவுகள் விற்பவன்
- காசும் பிறப்பும்
- காதல் சிறகு
- காதல் சொல்ல வந்தேன்
- காதல் வரி
- காதல் வெண்ணிலா
- காதற்கிளிகள்
- காதற் பெருமான் (அருணகிரிநாதர் புராணம்)
- காமதேனு
- காற்றுக்கென்ன வேலி
- கானல் தாகம்
- கிருஷ்ண மந்திரம்
- குசேலர்
- குயிலே குயிலே
- குரு
- கூடு
- கை வீசம்மா கை வீசு, நர்மதா பதிப்பகம், சென்னை
- கொஞ்சும் புறாவே
- கொம்புத்தேன் (13ஆவது நூல்)
- சக்ரவாஹம்
- சக்தி
- சிநேகமுள்ள சிங்கம்
- சிம்மாசனம் (குமரகுருபரர் கதை)
- சின்ன சின்ன வட்டங்கள், நர்மதா பதிப்பகம், சென்னை
- சுந்தரி கண்ணால் ஒரு சேதி
- சுழற்காற்று
- செண்பகத்தோட்டம்
- செப்புப் பட்டயம்
- செவ்வரளி (விலங்கு மருத்துவனின் கதை)
- சொர்ண வேட்டை
- தங்கக்கை
- தனரேகை
- தனிமைத் தவம்
- தாயுமானவன் (19ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை
- திருப்பூந்துருத்தி
- திருமணமான என் தோழிக்கு
- திருவடி
- துணை
- துளசி
- தென்னம் பாளை
- தொப்புள் கொடி
- தோழன்
- நல்ல முன்பனிக்காலம்
- நான்காம் பிறை
- நான் என்ன சொல்லிவிட்டேன்
- நிகும்பலை
- நிலாக்கால மேகம் (12ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
- நிலாவே வா, நர்மதா பதிப்பகம், சென்னை
- நிழல் யுத்தம், நர்மதா பதிப்பகம், சென்னை, 1987 நவம்பர் (சங்கரன் மகள் லலிதாவிற்கும் முரளிக்கும் நடந்த மணவாழ்க்கை)
- நீ வருவாய் என (8ஆவது நூல்)
- நெளிமோதிரம்
- நெல்லுச் சோறு
- நேற்று வரை ஏமாற்றினாள்!
- பச்சை வயல் மனது (6ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
- பட்டாபிஷேகம்
- பணம் காய்ச்சி மரம்
- பந்தயப் புறா, நர்மதா பதிப்பகம், சென்னை
- பயணிகள் கவனிக்கவும்
- பவழமல்லி
- பனிவிழும் மலர்வனம்
- பலாமரம், நர்மதா பதிப்பகம், சென்னை
- பாகசாலை
- பிரம்புக்கூடை
- புருஷ வதம்
- பெண்ணாசை (பீஷ்மரின் கதை)
- பெரிய புராணக் கதைகள்
- பேய்க் கரும்பு
- பொய்மான்
- பொன்னார் மேனியனே
- போகன் வில்லா
- போராடும் பெண்மணிகள்
- மணல் நதி
- மரக்கால் (17ஆவது நூல்) (விபத்தில் காலை இழந்த சிறுவனின் கதை)
- மனக்கோயில்
- மனசே மனசே கதவைத் திற
- மனம் உருகுதே
- மண்ணில் தெரியுது வானம்
- மாலைநேரத்து மயக்கம்
- மாவிலைத் தோரணம்
- மானச தேவி
- மீட்டாத வீணை
- முதிர்கன்னி
- முந்தானை ஆயுதம்
- முன்கதைச் சுருக்கம், நர்மதா பதிப்பகம், சென்னை
- மெர்க்குரிப் பூக்கள், சாவி இதழ் தொடர் (3ஆவது நூல்), தொழிற்சங்க ஊழியனின் கதை
- மெளனமே காதலாக...(4ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
- மேய்ச்சல் மைதானம்
- யானை வேட்டை (23ஆவது நூல்) (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கதை)
- ரகசிய சிநேகிதனே
- ராஜ கோபுரம்
- வன்னிமரத் தாலி
- வாலிப வேடம்
- வாழையடி வாழை
- விழித்துணை (234ஆவது நூல்)
- வில்வ மரம் (22ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை.
- வெள்ளைத் துறைமுகம்
- வெற்றிலைக் கொடி
- வேட்டை
கட்டுரைத் தொகுப்புகள்
[தொகு]
- பாலகுமாரன் கட்டுரைகள்
- சிறுகதைகளும் கட்டுரைகளும்
சிறுகதைத் தொகுப்புகள்
[தொகு]
- சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
- சுகஜீவனம்
- கடற்பாலம்
கவிதைத் தொகுப்புகள்
[தொகு]
சிறுகதைகளும் கவிதைகளும் தொகுப்புகள்
[தொகு]
- பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)
- முன்கதைச் சுருக்கம்
- இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
- ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்
- பால்குமாரன் பதில்கள் - 4 பாகங்கள்
பாலகுமாரன் சிறுகதைப்பட்டியல்
[தொகு]
(அகரவரிசைப்படி முறைப்படி)
கதையின் பெயர் |
வெளியான காலம் |
இதழின்பெயர் |
தொகுப்பின் பெயர் |
வெளியீட்டாளர் பெயர் |
முதற்பதிப்பு ஆண்டு
|
இடையினங்கள் |
- |
- |
விசிறி சாமியார் |
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை |
1991
|
ஒன்றானவன் |
- |
- |
- |
- |
|
ஒன்றுமில்லாதவர்கள் |
- |
- |
விசிறி சாமியார் |
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை |
1991
|
ஓசையற்ற அலறல் |
- |
அமுதசுரபி |
நானே எனக்கொரு போதிமரம் |
- |
ஏப்ரல் 1989
|
கரை தொடும் அலைகள் |
- |
1989 |
குங்குமம் |
நானே எனக்கொரு போதிமரம் |
ஏப்ரல் 1989
|
கல் பரிசல் |
- |
- |
விசிறி சாமியார் |
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை |
1991
|
சிட்டுக்குருவியும் ஸ்வர்ணலதாவும் |
- |
இதயம் பேசுகிறது |
நானே எனக்கொரு போதிமரம் |
- |
ஏப்ரல் 1989
|
தாக்கம் |
1989 |
குங்குமம் |
நானே எனக்கொரு போதிமரம் |
- |
ஏப்ரல் 1989
|
தோழி |
- |
- |
- |
- |
-
|
நானே எனக்கொரு போதிமரம் |
- |
சாவி |
நானே எனக்கொரு போதிமரம் |
- |
ஏப்ரல் 1989
|
பாகல் |
- |
- |
விசிறி சாமியார் |
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை |
1991
|
மின்மினிக்கூட்டம் |
- |
- |
விசிறி சாமியார் |
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை |
1991
|
விகல்பம் |
1988 அக்டோபர் |
ஜாப் கைடுலைன்ஸ் |
நானே எனக்கொரு போதிமரம் |
- |
ஏப்ரல் 1989
|
ஸ்திரீ லோலன் |
- |
ஆனந்த விகடன் |
நானே எனக்கொரு போதிமரம் |
- |
ஏப்ரல் 1989
|
- ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
- இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
- தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
- தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)
மே 14, 2018 அன்று இரவு கடும் மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று சிகிச்சை பலனின்றிக் காலமானார்.[3][4]
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - அறிமுகம்