உருவாக்கம் | 2010 |
---|---|
வேந்தர் | பாகு சவுகான் |
துணை வேந்தர் | அஜய் குமார் சிங்[1] |
அமைவிடம் | , , |
இணையதளம் | www |
பீகார் வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்பது பீகார் மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இது 5 ஆகத்து,[2] 2010-ல் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ICAR) கீழ் பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சபோரில் நிறுவப்பட்டது. இது தற்போது பீகார் விவசாயக் கல்லூரியில், மாநிலத்தின் பழமையான மற்றும் விவசாயக் கல்லூரியான சபோர் வளாகத்தில் அமைந்துள்ளது.
பீகார் வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயத் துறையில் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியைப் பீகார் விவசாயிகளுக்கு விரிவுபடுத்தும் வகையில், புதுதில்லியில் உள்ள உலக மேம்பாட்டு அறக்கட்டளையுடன் "விவசாயம் அறிவுப் பரவல் அமைப்பு" என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[3] இந்தத் திட்டமானது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் காணொளி காட்சி மாநாடு மூலம் மேம்படுத்தப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்குக் கல்வி அளிப்பதை உள்ளடக்கியது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் பத்து கல்லூரிகள் செயல்படுகின்றன: [4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)