இந்தியாவின், ஒன்றியப் பகுதியில், புதுச்சேரியும் ஒன்றாகும். இந்த ஒன்றியப் பகுதியில் நான்கு மாவட்டங்கள் உள்ளன; புதுச்சேரி மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டம் (தமிழ்நாடு மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது), மாகே மாவட்டம் (கேரள மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது) மற்றும் ஏனாம் மாவட்டம் (ஆந்திர மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது), பாண்டிச்சேரி மாவட்டம் மிகப்பெரிய பரப்பளவையும், மக்கள்தொகையும் கொண்டது மற்றும் மாகே மாவட்டம் மிகச்சிறிய பகுதியும் மற்றும் மக்கள் தொகையும் கொண்டவை. நான்கு மாவட்டங்களும் பிரெஞ்சு இந்தியாவின் எல்லைகளைத் தக்க வைத்துக் கொண்டன, மேலும் 1954இல் பிரெஞ்சு இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளை நடைமுறைப்படுத்திய பின்னர், இந்திய குடியரசில் இணைக்கப்பட்டன.
ஐ. எசு. ஓ.3166-2 குறியீடு[1] | மாவட்டம் | தலைமையகம் | மக்கள் தொகை (2011)[2] | பரப்பளவு (கிமீ²) | அடர்த்தி (/ கிமீ²)[2] | அதிகாரப்பூர்வ வலைத்தளம் |
IN-PY-KA | காரைக்கால் மாவட்டம் | காரைக்கால் | 200,222 | 160 | 1,252 | http://karaikal.gov.in/ |
IN-PY-MA | மாகே மாவட்டம் | மாகே | 41,934 | 9 | 4,659 | http://mahe.gov.in/ |
IN-PY-PO | புதுச்சேரி மாவட்டம் | புதுச்சேரி | 946,600 | 293 | 3,231 | http://py.gov.in/ |
IN-PY-YA | ஏனாம் மாவட்டம் | ஏனாம் | 55,616 | 30 | 3,272 | http://yanam.gov.in/ |