பொன்மலை சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாவது கருநாடக போரின் ஒரு பகுதி பகுதி | |||||||
![]() 1845 போர் காட்சி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஸ்ட்ரிங்கர் லாரன்சு முகமது அலி கான் வாலாஜா |
|
||||||
பலம் | |||||||
- 300 ஐரோப்பியர்கள் | |||||||
இழப்புகள் | |||||||
200 படைவீரர்கள் | 3 பீரங்கிகள் இழப்பு 600 குதிரைகள் இறப்பு[2] |
பொன்மலை சண்டை அல்லது பொன்மலைப் போர் (Battle of Golden Rock) என்பது 1753, சூன் 26-ல், இரண்டாம் கர்நாடகப் போரின் போது, பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கு இடையே நடந்த போர் ஆகும். ஐதர் அலி தலைமையில் மைசூர் அரசின் குதிரைப்படை உதவியுடன் பிரெஞ்சுப் படைகள் திருச்சிராப்பள்ளி அருகே பிரித்தானியப் புறக்காவல் நிலையைத் தாக்கினர். இச்சண்டையில் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் தலைமையின் கீழிருந்த பிரித்தானியப் படை வெற்றி பெற்றது.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)