மகாத்மா காந்தி நினைவு மையம், மாத்தளை | |
---|---|
ஆண்டு | 2015 |
இடம் | மாத்தளை |
மகாத்மா காந்தி நினைவு மையம், மாத்தளை (Mahatma Gandhi Memorial Centre, Matale) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளையில் அமைந்துள்ள காந்தி நினைவிடமாகும்.[1]
இந்த நினைவு மையத்தினை குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய உயர் ஆணையர் ஒய். கே. சின்காவால் 2015 நவம்பர் 22 அன்று துவக்கிவைக்கப்பட்டது.[2] இந்த நினைவிடம் மகாத்மா காந்தி 1927இல் இலங்கைக்கு வந்ததன் நினைவாக அமைக்கப்பட்டது.[3][4][5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)